Friday, April 15, 2011

கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா?

பிரபல எழுத்தாளர்கள் எழுதும் ‘இன்று’ வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.  வெளியிட்டமைக்கு சத்யராஜ்குமார், சித்ரன் இருவருக்கும் நன்றி.


கான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது.  திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்... நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை?  அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது?  ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.
சமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.
மேலும் படிக்க...

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...