தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது கட்டுரை...
இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம். இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன். இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள்
மேலும் படிக்க...
கட்டுரையை வெளியிட்டதற்காக தமிழோவியம் கணேஷ்... அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காக
சித்ரன்... இருவருக்கும் என் நன்றிகள்.