Showing posts with label பா. ராகவன். Show all posts
Showing posts with label பா. ராகவன். Show all posts

Thursday, November 29, 2018

பா. ராகவனின் யதி

திரு. பா. ராகவன் அவர்கள், தினமணி.காம்-இல் ‘யதி’ என்னும் பெருந் தொடரை எழுதியிருக்கிறார். அதற்கான எனது விமர்சனம் அவரது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா?
இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன்.
இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

நன்றி பா. ராகவன்.