Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Tuesday, December 28, 2010

கீ-போர்டைப் பார்க்காதே

தமிழோவியம்.காம் இணைய இதழில் எனது கட்டுரை...

கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை.
ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள்.
மேலும் படிக்க...

Friday, November 12, 2010

இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது கட்டுரை...

இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம். இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன். இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
 இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள்
 மேலும் படிக்க...

கட்டுரையை வெளியிட்டதற்காக தமிழோவியம் கணேஷ்... அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காக சித்ரன்... இருவருக்கும் என் நன்றிகள்.